கடந்த நான்கு வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டமையையாலேயே, நீதித்துறையை நாடியதாக, அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றிய நாடளாவிய சங்க தலைவர் அனிரன் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் ஆசிரிய பயிற்சிகளை பெற்றுவரும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில், மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.