திருத்தப்பட்ட மின்கட்டணத்தை, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக, அதன் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை ஆராய்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.