26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ்ப் பொதுவேட்பாளரால், திணறும் தென்னிலங்கை வேட்பாளர்கள்- அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

தமிழ்ப் பொதுவேட்பாளரை, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு நிறுத்திய பின்னர், தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்கள், வடக்கு-கிழக்கில் மையம்கொள்ள வேண்டிய நிலை, எப்போதும் இல்லாத வகையில், ஏற்பட்டுள்ளதென, ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles