பொரளை பகுதியில் T56 துப்பாக்கியால் சுட்டு கொலை முயற்சிகுற்றத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாகஇருந்த சந்தேக நபர் புதன்கிழமை (9) அன்று வெல்லம்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நிக்கவெரட்டியவைச் சேர்ந்த 35 வயதுடையவர்.
சந்தேகநபர் 15 கிராம் 180 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.