முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...
கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் ஒமிக்ரோன் திரிபின் புதிய XBB வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது.தற்போது வாரத்துக்கு 4 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி...
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பசுமை திட்டத்திற்கான நிதி சேகரிப்பிற்காக, கிளிநொச்சி பீப்பிலின் எடின்புரோ மரதன் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.அதற்கு ஆதரவாக வலுச் சேர்க்கும் வகையிலும், கிளிநொச்சியில் பரந்தன் சந்தியில் இருந்து...
இரத்தினபுரியில் தோண்டியெடுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலமாணிக்கம் என அழைக்கப்பட்ட, மாணிக்கக்கல் முன்னர் கூறப்பட்டதைப் போன்று சந்தை மதிப்பை கொண்டதல்ல என்ற விடயம் தெரியவந்துள்ளது.முன்னதாக இந்த மாணிக்கக்கல் 100...
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த க.விமலநாதன், அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கனகசபாபதி கனகேஸ்வரன்,...