உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
தோட்டத்...
எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து...
வவுனியா வெடுக்குநாறிமலையில், ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக, நெடுங்கேணி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர், இன்று விடுவிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கு, இன்று, வவுனியா...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் பொருளாளர்களுக்கான செயலமர்வுகள் இடம் பெற்று வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி...