முல்லேரிய பிரதேசத்தில் இராணுவ அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக...
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகளை நடத்துதல்இ பயிற்சிப்பட்டறைகள் , கருத்தரங்குகள்,விரிவுரைகள்,மாதிரி...
கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் தொடர்பில்...
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ரூ. 7.5 மில்லியன் அபராதம். விதிக்கப்பட்டது.அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட...
இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலான Lu Peng Yuan Yu 028 இன் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால், 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.கடற்படைத் தளபதி...