கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில், பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளிடம் விரைவில் கையளிக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, நேற்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்...
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் வெள்ளி விழா நிகழ்வும் தலைமைக்காரியாலய திறப்பு விழாவும் நேற்று மாலைசிறப்பாக நடைபெற்றது.மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் சித்திவிநாயகர் ஆலய வளாகத்தில்...
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக தின மணவாளக் கோல சகஸ்ர சங்காபிசேக விஞ்ஞாபனம் மற்றும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு 11வருட நிறைவினையொட்டி...
தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரை ஹெக்டேயருக்கு குறைவாக உள்ள...