26 C
Colombo
Thursday, March 23, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Ministry of Education

Tag: #Ministry of Education

கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் ஆங்கில, மற்றும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச பணியாளர்களை இணைப்பதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,...

பாடப் புத்தகங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

இந்தியக் கடன் உதவியின் அடிப்படையில் பெறப்பட்ட தாள்களின் முதல் தொகுதியை அரச அச்சு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் பெற்றுள்ளதாகவும், பாடநூல் அச்சிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கட்கான சீருடைகள் தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முதலாவது சீருடை தொகையை, சீன அரசாங்கம் நேற்று...

ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இவ்வருடத்தில், பல்வேறு காரணங்களால் வழமையான பணியிடங்களை விட்டு வேறு சில பாடசாலைகளில் டிசம்பர் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணி நியமனத்தை 2022 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வியாண்டு...

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை விரைவில் – கல்வி அமைச்சர்

கல்வி நிர்வாக சேவையில் சுமார் 800 பணியிடங்கள் வெற்றிடமாகியுள்ள நிலையில், வெற்றிடங்களை நிரப்ப கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை மிக விரைவில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

பாடசாலைகளில் இணைய வசதி: 100 கோடி ரூபாவில் வேலைத்திட்டம்

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ், 100 கோடி ரூபா செலவில் ஆயிரம் பாடசாலைகளுக்கு இணைய வசதிகள் வழங்கும் வேலைத்திட்டத்தை, 3ம் தாவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் போது நடைமுறைப்படுத்தவுள்ளதாக...

கல்வி அமைச்சினால் கணிதக் கல்வி ஆசிரியர் விழிப்புணர்வு தளம் அறிமுகம்!

கல்வி அமைச்சு இன்று (21) தமது முதல் கணிதக் கல்வி ஆசிரியர் விழிப்புணர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. MetaHub (Mathematics Education Teacher Awareness ) என்ற...

மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் சோதனை

 பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவின் தரம் தொடர்பில் வலயம் மற்றும் கோட்டக் கல்வி காரியாலயங்களின் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாடளாவிய ரீதியிலுள்...
- Advertisement -

Latest Articles

உணவுகள் மேல் எலிகள் பாய்ந்து ஓடும் வகையில் உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, தண்டப்பணம் விதிப்பு

மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

யாழ்ப்பாணத்தில் பழப்புளியை சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்...

யாழ்ப்பாணம் – அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்டம் ஆரம்பித்து வைப்பு

யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம...

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளருக்கு, கொலை மிரட்டல்

ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்சியாக,...

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் காற்றுடன் கூடிய மழை காரணமாக, 61 பேர் பாதிப்பு

நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...