இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றி வரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெறும் ஆகவே தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் உள்ளளூராட்சி மன்ற...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கோவளம் பகுதியில் நேற்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்தது.
உக்ரைனில் ரஷ்யப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்களுக்கு அவரே...
யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது.
எனவே, சிறுவர்கள் - முதியவர்கள், சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் முகக்கவசம்...