இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கை வருகிறார். இலங்கை வரும் அவர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார். அத்துடன்,...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று ஆரம்பிக்கிறார்.இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 19 ஆம் மற்றும்...
'தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் இலங்கையில் இந்தியா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா காசியில் நடைபெற்ற...
தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கையொப்பமிடப்பட்ட 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம், மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற...
'மகிழ்ச்சியான குடும்பம் மகிழ்ச்சியான சமூகம்' எனும் கருப்பொருளின் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூகம் மட்ட குழுத் தலைவர்களுக்குமத்தியஸ்த நுட்பம் மற்றும் தந்துரோபாயம் தொடர்பான பயிற்சி...
மகளீர் போராளிகள் போல ஆடை அணிந்த சம்பவம் தொடர்பில் அறுவரிடம் வாய்முறைப்பாடு பதிவு,தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் போராளிகள் அணிவதைப்போல ஆடை அணிந்து கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு வருகை தந்த சம்பவத்துடன்...
உரும்பிராய் காளி கோவிலில் ஐம்பொன்னிலான அம்மன் சிலைதிருடப்பட்டுள்ளது!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் நேற்று இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
சுற்றுலா,விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன்பெர்னான்டோ நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்,
நாளை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள...