சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு...
இலங்கை அரசாங்கத்தினால் நாட்டின் வறுமையை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.சமுர்த்தி திணைக்களத்தினால் 'சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை' எனும் தொனிப்பொருளில் தேசிய மரநடுகை...
துரித உப உணவுப் பயிர்களை பயிரிடும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகத்தில் துரித உப உணவுப் பயிர்கள் அறுவடை மற்றும் கிராம மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றது.இந்நிகழ்வானது...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சமுர்த்தி சௌபாக்கியா விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் பயனாளி ஒருவருக்கு...
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.'சமுர்த்தி சௌபாக்கியா இல்லம் 2022' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தலா 650,000 ரூபா...
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோழிக்குஞ்சுகள் வழங்கி அதன் மூலம் சமுர்;த்தி பயனாளிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாரனின்...
அம்பாறை மாவட்டம் காரைதீவில் சமூர்த்தி பயனாளிகளுக்கான கடனுதவி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்குதலுக்கு மத்தியில் காரைதீவு சமூர்த்தி வங்கியானது அரசாங்கத்தினுடைய பொருளாதாரக் கொள்கையினை அபிவிருத்தி செய்யும்...
அரசாங்கத்தினால் சமுர்த்தி பயணாளிகள் முதியோர் சிறு நீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் விஷேட கொடுப்பனவு வழங்குவதை பார்வையிடும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சத்திய சீலன் தலைமையிலான...
நாவலப்பிட்டி - பூண்டுலோயா பிரதான வீதியின் ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்து, போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக வீதியில் விழுந்த மண் மற்றும்...
முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை அண்மித்துள்ள வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதாகவும், நீதிமன்றில் அது...
அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், வஸ்கடுவ கொஸ்கஸ் சந்தியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்துடன் மோதியதில், சுற்றுலாப் பயணிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான...
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் போலிக் அமிலம் என்ற மருந்துக்கு இதுவரையில் தட்டுப்பாடு பதிவாகவில்லை என அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம்...