கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் முன்னெடுக்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த...
1756 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால் கண்டி அரச மாளிகையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட வாள் மற்றும் பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று (29) மீண்டும் இலங்கைக்கு...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல்...
17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்...
ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 12 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10 தாய்லாந்து பிரஜைகளும் அடங்குவதாக இஸ்ரேல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.