பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மேற்கொண்ட போத்தல் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பாணந்துறை நல்லுருவ...
ஆராச்சிக்கட்டு, குருக்குளிய பிரதேச பாடசாலைக்கு அருகில் இன்று காலை ஆறு காட்டு யானைகள் கூட்டமாக வந்ததன் காரணமாக குருக்குளிய மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார்...
கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம்...
கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலைக்கு செல்லும் மாணவிகளிடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நடத்துனர்களால், மாதாந்த பருவச் சீட்டிற்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கல்வி கற்று இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களைவழியனுப்பி வைக்கும் மாணவர் தின விழா கல்லூரி முதல்வர்...
துவிச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பன்னிரெண்டு வயது மாணவனின் காலணியை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.அங்குருவத்தோட்ட பொலிஸ்...
பங்களாதேசின் மிகப்பெரிய அகதிகள் முகாமை அடுத்த சில மணிநேரங்களில் பாரிய சூறாவளி தாக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
பங்களாதேசில் அரைமில்லியனிற்கும் அதிகமாக அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள கொக்ஸ்...
தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது.2022 வருடாந்த...
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு லீட்ஸ்...
இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...
ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...