ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பில் இடம்பெறவுள்ள சந்திப்பிற்கு கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.