கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு

0
26

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு இன்று திருகோணமலையில் இடம்பெற்றது. அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்;ட செயலமர்வில் புலனாய்வு அறிக்கையிடல் என்றால் என்ன?, புலனாய்வு அறிக்கையிடல் செய்வதற்கு எவ்வாறு தகவல் சேகரிப்பது? எவ்வாறு நடு நிலமையாக அறிக்கையிடல் செய்வது? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.

செயலமர்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.