சரத் பொன்சேகாவின், ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை!

0
207

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின், ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு, அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில், சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துகள் தொடர்பில், இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்காக கொழும்புக்கு வருமாறும், உயிரைத் தியாகம் செய்யுமாறும், அவர் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.