சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

0
173

காலிமுகத்திடல் கடலில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 12 இல் வசிக்கும் 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
3 சிறுவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளதாகவும், இதன்போது ​​பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் சிறுவனை மீட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.