மட்டக்களப்பு பட்டிருப்பு வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில், தொழில் கல்விப் பிரிவு மாணவர்களுக்கான தொழிற் பயிற்சிப் பட்டறை இன்று நடைபெற்றது.
முறைசாரா கல்வி பிரிவு இணைப்பாளர் திருமதி றீட்டா கலைச்செல்வனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றபயிற்சிப் பட்டறையில், வளவாளர்களாக கைத்தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.