மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான்ன வழிகாட்டலில், மட்டக்களப்பு பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் புதுவருட நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு நிகழ்வு நடைபெற்றது. மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பமானதுடன், புதுவருட உணவு பண்டங்கள் பரிமாறப்பட்டு புதுவருட நிகழ்வு , சிறப்பாக நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.