முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீர்த்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது.
தீர்த்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயிலில் புதிய கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே கடும் காற்று காரணமாக சீமெந்து கட்டுமானங்கள் இடிந்து வீழ்ந்தன.