28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அரச தொலைக்காட்சி ஊழியருக்கு கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை!

அரச தொலைக்காட்சியின் ஊழியர் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பது இரண்டாவது பிசிஆர் பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
முதலாவது பிசிஆர் சோதனையின் போது இவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்த நிலையிலேயே இவரிடம் இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள் இரண்டாவது பரிசோதனையின் போது அவர் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

பல செய்தியாளர்கள் மாநாடுகளுக்கு சென்ற ஐடின் ஊழியர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டமை வியாழக்கிழமை தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தனது பணியாளர்கள் அனைவரையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ள நிர்வாகம் குறிப்பிட்ட ஊழியரை இரண்டாவது தடவை சோதனைக்கு உட்படுத்தியது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles