29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கைதியை பிடிக்க ஆற்றில் பாய்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு

ஜா-எல பொலிஸ் நிலையத்திலிருந்து  சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் செல்ல முற்போது ஆற்றில் குதித்தவரை பிடிக்க ஆற்றில் குதித்து உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்கப்பட்டள்ளது.

இதன்போது தப்பிச் சென்ற சந்தேக நபர் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த குறித்த கான்ஸ்டபிளை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

குறித்த கான்ஸ்டபிள் சாவகச்சேரியைச் சேர்ந்த ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 26 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles