27 C
Colombo
Tuesday, October 3, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா இரண்டாவது அலை கடும் எச்சரிக்கை

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலக நாடுகளை மொத்தமாக புரட்டி எடுக்கும் என சீன அரசாங்கத்தின் முக்கிய மருத்துவ ஆலோசகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிதாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று தொடர்பாக சீன அரசாங்கத்தின் முக்கிய மருத்துவ ஆலோசகராக செயல்பட்டு வருபவர் டாக்டர் ஜாங் நன்ஷன் . இவரே தற்போது, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து தமது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை தற்போது உலகின் பல நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.

ஆனால் கண்டிப்பாக இரண்டாவது அலை கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்று வருவதாலேயே, இரண்டாவது அலையின் தாக்கம் சீன மக்களை பாதிக்காது என்றார் அவர்.

இருப்பினும் சீனாவில் பெருந்தொற்றின் பாதிப்புகள் இருப்பதாகவும், அது இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் இதுவரை 45 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளானதாக குறிப்பிட்டுள்ள அவர்,

அடுத்த சில மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். இங்கிலாந்தில் மட்டும் ஒக்டோபர் 17 முதல் 23 வரையான காலகட்டத்தில் சுமார் 568,000 மக்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதாக கூறும் டாக்டர் ஜாங் நன்ஷன், இதன் முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகம் என்றார்.

Related Articles

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆறு மாத கைக்குழந்தை இறப்பு – தாய் கைது

ஆறுமாத கைக்குழந்தையை அடித்துக் கொன்றதாக கருதப்படும் 21 வயதான தாயொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஊருபொக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊருபொக்க கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே...

மதுபோதையில் முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்தியால் தாக்குதல்!

பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தியால் தாக்கிக் காயப்படுத்திய மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதியை அலுபோமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற  சாரதி...

2023 க.பொ.த உயர்தர பரீட்சை : புதிய திகதி தொடர்பான அறிவிப்பு !

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர  உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றில்...

யாழில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் ...