29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீனாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இனப்படுகொலைபோன்றநடவடிக்கைகள்- அமெரிக்காகுற்றச்சாட்டு

சீனாதனதுசின்சியாங் மாகாணத்தில் முஸ்லீம்களைகிட்டத்தட்ட இனப்படுகொலைசெய்கின்றதுஎனஅமெரிக்காவின் தேசியபாதுகாப்புஆலோசகர்ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அது இனப்படுகொலையில்லைஎன்றால் அதற்குசமமானஏதோவொன்றுசின்சியாங்கில் முஸ்லீம்களுக்கு இடம்பெறுகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்டமாநிலத்தில் மனிதர்களின் தலைமுடிகளில் இருந்துதயாரிக்கப்பட்டதலைமுடிதொடர்பானபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகஅவர்குறிப்பிட்டுள்ளார்.

சீனாஉய்குர் இனப்பெண்களின் தலைகளைமொட்டையடித்துதலைமுடிதொடர்பானபொருட்களைதயார் செய்துஅமெரிக்காவிற்குஅனுப்புகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
மனிததலைமுடியிலிருந்துதயாரிக்கப்பட்டபொருட்கள் அடங்கியகப்பலொன்றைகடந்த ஜூன் மாதம் கைப்பற்றியதாகஅமெரிக்காதெரிவித்திருந்ததுடன் அந்தபொருட்கள் மனிதர்களைகட்டாயப்படுத்திதயாரிக்கப்பட்டவைஎனவும் குறிப்பிட்டிருந்தது.

சீனஅரசாங்கம் உய்குர் இனத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிராகமுன்னெடுக்கின்றநடவடிக்கைகளைகண்டித்துவரும் அமெரிக்காசீனஅதிகாரிகளுக்குஎதிராகதடைகளையும் விதித்துள்ளது.
சின்ஜியாங்கில் சீனா முஸ்லீம்களுக்குஎதிராககட்டாயகருத்தடைகருக்கலைப்புமற்றும் குடும்பகட்டுப்பாடுபோன்றவற்றைமுன்னெடுக்கின்றதுஎனஅமெரிக்க இராஜாங்கசெயலாளர்தெரிவித்துள்ளார்.

சின்ஜியாங்கில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்எனஐக்கியநாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles