27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சீனாவில் முஸ்லீம்களுக்குஎதிராக இனப்படுகொலைபோன்றநடவடிக்கைகள்- அமெரிக்காகுற்றச்சாட்டு

சீனாதனதுசின்சியாங் மாகாணத்தில் முஸ்லீம்களைகிட்டத்தட்ட இனப்படுகொலைசெய்கின்றதுஎனஅமெரிக்காவின் தேசியபாதுகாப்புஆலோசகர்ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

அது இனப்படுகொலையில்லைஎன்றால் அதற்குசமமானஏதோவொன்றுசின்சியாங்கில் முஸ்லீம்களுக்கு இடம்பெறுகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்டமாநிலத்தில் மனிதர்களின் தலைமுடிகளில் இருந்துதயாரிக்கப்பட்டதலைமுடிதொடர்பானபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகஅவர்குறிப்பிட்டுள்ளார்.

சீனாஉய்குர் இனப்பெண்களின் தலைகளைமொட்டையடித்துதலைமுடிதொடர்பானபொருட்களைதயார் செய்துஅமெரிக்காவிற்குஅனுப்புகின்றதுஎனஅவர்குறிப்பிட்டுள்ளார்.
மனிததலைமுடியிலிருந்துதயாரிக்கப்பட்டபொருட்கள் அடங்கியகப்பலொன்றைகடந்த ஜூன் மாதம் கைப்பற்றியதாகஅமெரிக்காதெரிவித்திருந்ததுடன் அந்தபொருட்கள் மனிதர்களைகட்டாயப்படுத்திதயாரிக்கப்பட்டவைஎனவும் குறிப்பிட்டிருந்தது.

சீனஅரசாங்கம் உய்குர் இனத்தவர்களுக்கும் ஏனைய சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிராகமுன்னெடுக்கின்றநடவடிக்கைகளைகண்டித்துவரும் அமெரிக்காசீனஅதிகாரிகளுக்குஎதிராகதடைகளையும் விதித்துள்ளது.
சின்ஜியாங்கில் சீனா முஸ்லீம்களுக்குஎதிராககட்டாயகருத்தடைகருக்கலைப்புமற்றும் குடும்பகட்டுப்பாடுபோன்றவற்றைமுன்னெடுக்கின்றதுஎனஅமெரிக்க இராஜாங்கசெயலாளர்தெரிவித்துள்ளார்.

சின்ஜியாங்கில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்களும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்எனஐக்கியநாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.

Related Articles

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பறங்கிய சமூகத்தின் கலை,கலாசார நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கலை,கலாசார நிகழ்வு பறங்கியர் சங்க தலைவர் டெரி ஸ்டோகஸ்தலைமையில் இன்று மட்டக்களப்பு சின்ன உப்போடை பறங்கியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.சிறுவர்களினால் நிகழ்வுக்கு...

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...