நாளை முதல் தலாத்து ஓயாவிற்கு பூட்டு

0
549

தலாத்து ஓயா பிரதேசத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டறியப்படுவதால் நாளை முதல் தலாத்து ஓயா பிரதேசத்தை தனிமைபடுத்துவதற்கு நாளை முதல் மூன்று நாளைக்கு தலாத்து ஓயா பிரதேசம் மூடப்படவிருக்கிறது.

தலாத்து ஓயா ஐக்கிய வியாபார சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ,இதற்கு முச்சக்கர வண்டி சங்கம் ,மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் ஆகியோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.