24 C
Colombo
Saturday, March 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொதுசுகாதார பரிசோதகர்கள் போல நடித்து வீட்டுக்குள் நுழைந்து நகைகள் கொள்ளை!

பொதுசுகாதார பரிசோதகர்கள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மாகோவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்று பொதுசுகாதார பரிசோதகர்கள் என தம்மை தெரிவித்துக்கொண்டு வீடொன்றினுள் நுழைந்த மூவர் வீட்டை பார்வையிடுவது போல நடித்த பின்னர் வீட்டில் உள்ளவர்களுக்கு மருந்துகள் சிலவற்றை வழங்கி உடனடியாக அவற்றை பயன்படுத்துமாறு கேட்டதாகவும் வீட்டிலிருந்தவர்கள் அந்த மருந்தினை பயன்படுத்தியவுடன் சுயநினைவை இழந்தனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனை பயன்படுத்திய மூவரும் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் இன்று காலையே கண்விழித்துள்ளனர்.
இந்த கொள்ளை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை பொதுசுகாதார பரிசோதகர்கள் போன்று அறிமுகப்படுத்திக்கொண்டு வீடுகளிற்குள் நுழைய முயலும் நபர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் மருந்துகள் எவற்றையும் வழங்குவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஆளுநர் நியதிச் சட்டம் உருவாக்கியமை சட்டத்திற்கு முரணனானதுஎன நீதிமன்று அறிவிப்பு,

மாகாண நியதிச் சட்டத்தை உருவாக்கும்  அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது சட்டமா அதிபர் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராயாவிற்கு எழுத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இறந்த கணவனின் உடலை பெற போராடும் இரண்டு பெண்கள்

அனுராதபுரத்தில் உயிரிழந்த கணவனின் சடலத்தை பெறுவதற்காக இரண்டு பெண்கள் போராடிய சம்பவம் வைத்திசாலையில் பதிவாகி உள்ளது. தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் இரண்டு பெண்கள்...

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய...

சிலாபத்தில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஐவர் கைது

சிலாபம் கரையோரக் கடற்படையினர், சிலாபம் - இரணைவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 633 கிலோ 650 கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளதாக...