இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரை, நாடளாவிய ரீதியில், 26 ஆயிரத்து 803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சமூக சுகாதார நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் 37 வீதமானோர், மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இதனால், எதிர்வரும் பொசன் பூரணை தினத்தின் பின்னர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
என சமூக சுகாதார நிபுணர் லஹிரு கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.