28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்பார்த்து காத்திருந்த கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

40,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொண்டுவரப்பட்ட உரம் இன்று இறக்கப்பட்டு, நாளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக விவசாய அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் நாளை முதல் நாடளாவிய ரீதியில் இந்த உர விநியோகம் ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles