சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நேற்று இரவு தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.