நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என மக்கள் தீர்மானித்து விட்டதாக, ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
அம்பாறை சம்மாந்துறையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம்.முஸ்தபா தெரிவித்தார்.