28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பேருவளை கடலில் நீராட சென்ற மூவரில் ஒருவர் மாயம்

மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 11.40 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதுடன், அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டு பேருவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மற்ற இருவரும் காப்பாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17, 18 மற்றும் 19 வயதுடைய மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles