சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.