26 C
Colombo
Thursday, May 25, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Abuse

Tag: #Abuse

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், பாடசாலை மாணவிகள் பலர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், ஐந்து...

முல்லைத்தீவில் 67 வயது வயோதிபப் பெண் துஸ்பிரயோகம்: சந்தேக நபர் கைது!

67 வயது வயோதிபப் பெண்ணை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி ஒன்றில்...

‘மிஸ்ட் ஹோல்’ காதலால் யாழ் வடமராட்சியில்18 வயது யுவதி கூட்டு பாலியல் வன்புணர்வு!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் மூலம் அதாவது மிஸ்ட் ஹோல் ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற, 18 வயது யுவதியை, யாழ்ப்பாணத்தில், நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

சிறுவயது பிக்கு மீது துஷ்பிரயோகம்!

மொனராகலை, மாறாவ பிரசேத்தில் விகாரையொன்றில் வைத்து எட்டு வயதுடைய பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 72 வயதான கலைஞர் ஒருவர் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலை –...

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு வலைவீச்சு!

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவிக்கு நேற்றையதினம்...

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி!

வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவி ஒருவரை நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.17 வயதுடைய பாடசாலை மாணவி...

சிறுமி மீது வன்புணர்வு: இளைஞனுக்கு விளக்கமறியல்!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை அடுத்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் மனைவி மீது துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி...
- Advertisement -

Latest Articles

கேட்பார் யாருமில்லை: பொலனறுவை புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கப்படுகின்றன!

பொலனறுவையில் பல பழமையான சிவாலயங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளை தொல்லியல் என்ற போர்வையில் சில பௌத்த பிக்குகள் இணைந்து முன்னெடுத்துவருவதாக பொலனறுவை மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.மட்டு.ஊடக அமையத்தில்...

கிழக்கு மாகாண இந்துக் குருமார் ஒன்றியத்தின் வெள்ளி விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது

கிழக்கு மாகாண இந்துக்குருமார் ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 25வது ஆண்டு விழாவும் அலுவலக கட்டிட திறப்பு விழாவும் நாளைய தினம் சிறப்பாக நடைபெறவுள்ளதாக இந்துக்குருமார் ஒன்றியம் அறிவித்துள்ளது.கிழக்கு...

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வடக்கு ஆளுநரால் புதிய வேலைத்திட்டம்,

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டம்-ஆளுநர் சார்ள்ஸ் ஆரம்பித்தார்!

பதவி நீக்கப்பட்டார் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று  (24) இடம்பெற்ற பிரேரணையின் மீதான வாக்கெடுப்பில், அவரை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்து 123 வாக்குகளும் அதற்கெதிராக...