பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின்...
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கையில் உள்ள...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசக் கூட்டம் இன்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,டெங்கு ஒழிப்பு, சுகாதாரம், சிறுவர் அபிவிருத்தி...
மட்டக்களப்பு காத்தான்குடி ஆறாம் குறிச்சி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் வீதியில் வைத்து றிஸ்வி என்பவருடைய4 இலட்சம் ரூபா பணம் காணாமல் போன நிலையில், காத்தான்குடி முதலாம் குறிச்சி ஹஸைனிய்யா வீதியைச் சேர்ந்த...
பப்புவா நியூகினிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.
பப்புவா நியூகினியாவின் வான்தளங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்கப் படையினர் பயன்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம்...