மட்டக்களப்பு காத்தான்குடியில் மாணவர் ,மாணவியர்களுக்கான அல்குர்;ஆன் மனனப் போட்டி காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் காத்தான்குடி...
மட்டக்களப்பு காத்தான்குடி புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் உணவு வங்கி இன்று ஜூம் ஆ தொழுகையின் பின் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பள்ளி வாயிலின் தலைவரும்...
அகில இலங்கை தௌஹீத் ஜமா அத்தினரால் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அகில...
தமிழ் முஸ்லீம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கிடையே இனமுரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தமிழ் முஸ்லீம்...
மன்னார் நகர் பகுதியில், உணவுகள் மேல், எலிகள் பாய்ந்து ஓடும் வகையில், உணவகத்தை நடத்தி வரும் நபருக்கு, 70 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார்...
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில், 6 ஆயிரம் கிலோ பழப்புளியை, சுகாதாரமற்ற முறையில் பேணிய நபருக்கு, 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர்...
யாழ்ப்பாணம் - அளவெட்டி அருணேதயாக் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு, இன்று கல்லூரி அதிபர் நா.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம...
ஐக்கிய மக்கள் சக்தியின், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதியின் பிரதான அமைப்பாளரும், மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் பணிப்பாளருமாகிய முருகவேல் சதாசிவத்திற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்சியாக,...
நுவரெலியா பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில், இன்று மாலை ஏற்பட்ட, காற்றுடன் கூடிய பலத்த மழை காரணமாக, 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டியன்சின் தோட்டத்தில், 15 ஆம்...