இலங்கையில் உள்ள பகுதியொன்றில் சாலையோரமாக மக்காச்சோளம் விற்று அன்றாட வாழ்க்கையை நடாத்திவந்த எழை தமிழ் குடும்பம் ஒன்று பௌத்த பிக்கு ஒருவர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கிய சம்பவம் ஒன்று மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இளம் பௌத்த துறவியே இந்த நெகிழ்ச்சியான செயலை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த நற்செயலை மேற்கொண்ட பௌத்த துறவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.