இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வூட் இராஜிநாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, கிறிஸ் சில்வர்வூட், தனது இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.