26 C
Colombo
Saturday, May 11, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 20ம் திகதி நுவரெலியா – ரதல்ல பகுதியில் பாடசாலை கல்வி சுற்றுலா சென்ற பேருந்து, வான் மற்றும் முச்சக்கரவண்டியில் மோதியதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles