கொவிட் காலப் பகுதியில், அதிபர்கள், ஆசிரியர்களிடமிருந்து கிழக்கு மாகாண சபை பெற்றுக்கொண்ட ஒருநாள் சம்பளப் பணம்
மீள அதிபர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் இவ்வாறு தெரிவித்தார்.