பிரதான செய்தி
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த திட்டம் – ஜனாதிபதி
மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இரத்தினபுரி - கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை...
முக்கிய செய்திகள்
அரசாங்கத்துக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை- ஹர்ஷ டி சில்வா!
நாட்டில் அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற...