27.4 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க முக்கிய அமைப்புகளுக்கு தடை!

கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்கவும், பொது மக்களுக்கு இடையூறாக செயற்படுவதற்கு பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒல்கொட் மாவத்தை – ஸ்ரீ போத்திருக்கராம விகாரைக்கு முன்பாக உள்ள வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரம் அமைத்து தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு தயாராக இருப்பதாக நம்பப்படுவதால், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைய, புதுக்கடை நீதிமன்றம் இந்த தடை உத்தரவை விதித்துள்ளது.
இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்கத்தின் அழைப்பாளர் வண. பாஹியங்கல ஆனந்த சாகர தேரர், ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் வண. உலப்பனே சுமங்கல தேரர், பூமி மாதா மனுசத் அறக்கட்டளையின் ஸ்தாபகர் களுபோவில பதும தேரர் ஆகியோருக்கே குறித்த இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles