31.1 C
Colombo
Friday, April 26, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வீட்டிலிருந்து காணாமல்போன சிறுவன் 7 நாட்களின் பின் மீட்பு!

இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போயிருந்த 14 வயதான சிறுவன், குருணாகலை – ரிதீகமவில் உள்ள வீதித்தடை ஒன்றுக்கு அருகில் வைத்து பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவன் காணாமல் போய் 7 நாட்களின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவன் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் காட்சி, சிறுவனின் வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles